Monday, July 16, 2012

5th ninaivu dhinam


எங்கள் தெய்வத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் ......
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்,
நிறைவான நினைவுகளுடனும்,
குறையாத புகழுடனும்
எங்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்
மாவீரன் பட்டுக்கோட்டை விசுவநாதன் (முன்னாள் நகர் மன்ற தலைவர், மதிமுக தணிக்கைக்குழு உறுப்பினர்)
அவர்களை வணங்குகிறேன்.....

Wednesday, August 31, 2011

pattukkottai s.viswanathan ayya








மதிமுக-வை சேர்ந்த மாவீரன் சு.விஸ்வநாதன் அவர்கள் இன்று நம்மிடத்தில் இல்லையென்றாலும் அவரின் நினைவுகள் என்றும் எம்மை விட்டு அகலாது..

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் மாபெரும் வீரர் மானம் காத்த நம் பட்டுக்கோட்டை சு .விசுவநாதன்